Home » இன்று உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அஇஅதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்

இன்று உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அஇஅதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்

by Babukanth V
0 comment

இன்று பொதுக்குழுவை பற்றி வெற்றி தீர்ப்பு வந்த பின்பு எடப்பாடி கே.பழனிச்சாமி அஇஅதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி எம்எல்ஏ பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை கழகத்தில் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது

You may also like

Add Comment
error: Content is protected !!