2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக தொடர்வார் என்பதை உணர்த்த இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் மாநில பா.ஜ.க தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்களின் அறிவிப்பின் படி அனைத்து பூத்களிலும் தாமரை சின்னம் வரைதல் நிகழ்ச்சியினை மாவட்ட தலைவர் திரு.M.நாகராஜ் அவர்கள் தனது சொந்த பூத்தில் துவங்கினர்.இதேபோல் மாவட்ட முழுவதும் 1000 இடங்களில் பாஜக நிர்வாகிகள் தாமரை சின்னம் வரைவார்கள் என தெரிவித்தார் , உடன் மாவட்ட பொருளாளர் ஸ்ரீனிவாசன் செயலாளர் பிரவீன் மாநகர தலைவர் மணிகண்டன் ஆகியோர் இருந்தனர்.
மாநில பா.ஜ.க தலைவர் K.அண்ணாமலை அறிவிப்பின் படி அனைத்து பூத்களிலும் தாமரை சின்னம் வரைதல் நிகழ்ச்சி.
Add Comment