Home » கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இராயக்கோட்டையில் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்புக்கு எதிப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இராயக்கோட்டையில் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்புக்கு எதிப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டம்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இராயக்கோட்டையில் இளம் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்புக்கு எதிப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது…………………. . . . . . . . . . . . . . . . . . .கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்ராகுல் காந்தியின் மீது தேவையற்ற வழக்கு போட்டு சிறத்தண்டனையும், பதவி பறிப்பு செய்த மத்திய அரசை கண்டித்து கண்டன போராட்டம் நடைப்பெற்றது.ராயக்கோட்டை அண்ணாசிலை முன்பாக நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன், விவசாய அணியின் மாவட்டத் தலைவர் ஹரிஸ் பாபு, வட்டாரத் தலைவர் சுந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரை ஆற்றினார்கள்.அப்பேது மாவட்ட பெருளாலர் மகாதேவன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்தமோகன்குமார், ராமமூர்த்தி, பாண்டியன், செல்வம், முரளி, கிருஷ்ணமூர்த்தி அஸ்வந்த், ரியாஸ், நியாமத், மல்லையன், தமிழ், துரைராஜ் உள்ளிட்டஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!