Home » கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுது பொருட்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை தே.மதியழகன் எம்எல்ஏ வழங்கினார்.

கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுது பொருட்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை தே.மதியழகன் எம்எல்ஏ வழங்கினார்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்MLA அவர்கள் பேனா, பென்சில், அளவுக்கோல் போன்றவற்றை வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் TA.நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் B.K.கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் ரகுமான் ஷரீஃப் , திருமதி.சித்ரா சந்திரசேகர், நகர செயலாளர் SK.நவாப், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன், ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!