நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி சிக்கியது
நேற்று இரவு 2 மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும் தப்பித்த ஆட்கொல்லி புலி இன்று உயிருடன் பிடிபட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி சிக்கியது
நேற்று இரவு 2 மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும் தப்பித்த ஆட்கொல்லி புலி இன்று உயிருடன் பிடிபட்டது.