Home » 4 பேரை கொன்ற புலி பிடிப்பட்டது!

4 பேரை கொன்ற புலி பிடிப்பட்டது!

by Babukanth V
0 comment

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி சிக்கியது

நேற்று இரவு 2 மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும் தப்பித்த ஆட்கொல்லி புலி இன்று உயிருடன் பிடிபட்டது.

You may also like

Add Comment
error: Content is protected !!