Home » தேன்கனிக்கோட்டை பேட்ராயசுவாமி கோயிலில் தேர்திருவிழா முன்னிட்டு 13.04.2022-ம் அன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி/கல்லுரிகளுக்கு உள்ளூர் விடுமுறை

தேன்கனிக்கோட்டை பேட்ராயசுவாமி கோயிலில் தேர்திருவிழா முன்னிட்டு 13.04.2022-ம் அன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி/கல்லுரிகளுக்கு உள்ளூர் விடுமுறை

by Babukanth V
0 comment

தேன்கனிக்கோட்டை பேட்ராயசுவாமி கோயிலில் தேர்திருவிழா முன்னிட்டு 13.04.2022-ம் அன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி/கல்லுரிகளுக்கு உள்ளூர் விடுமுறை

மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் பேட்ராயசுவாமி கோயிலில் தேர்திருவிழா நாளான 13.04.2022-ம் தேதியன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி/கல்லுரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடுகட்டும் வகையில் (சனிக்கிழமையன்று) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. 30.04.2022

இந்த உள்ளூர் விடுமுறை நாள், செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

You may also like

Add Comment
error: Content is protected !!