Home » பருகூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் முகாமினை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன் எம்எல்ஏ அவர்கள் துவக்கி வைத்தார் .

பருகூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் முகாமினை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன் எம்எல்ஏ அவர்கள் துவக்கி வைத்தார் .

by Babukanth V
0 comment

இன்று (23.04.2022) பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் மூலம் 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு, கர்ப்பிணி பெண்களுக்கான பரிசு பெட்டகம், 10 மாணவர்களுக்கு கலைஞரின் கண்ணொளி திட்டத்தின் மூலம் மூக்கு கண்ணாடி முத்துலட்சிமி ரெட்டி அவர்களின் நிதி உதவி, காலனி வழங்குதல் மற்றும் ரத்ததான முகாமினை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.D.மதியழகன்.,MLA அவர்கள் துவக்கி வைத்தார் . டாக்டர்.செல்லகுமார்.,M.P அவர்கள், மாவட்ட பொருளாளர் திரு.V.G.ராஜேந்திரன் அவர்கள், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.டி.வெங்கடேசன் அவர்கள், பர்கூர் பேரூர் செயலாளர் B.T.பாலன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!