ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-35ல் வி.ஓ.சி நகர் பகுதியில் 2022-2023ஆம் ஆண்டு 15 வது நிதி குழு திட்டத்தின் கீழ் சுமார் 2.50 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு இடத்தை மாநகர மேயருமான எஸ்.ஏ.சத்யாEx.MLA ஆய்வு மேற்க்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார், வார்டு கவுன்சிலர் தேவிமாதேஷ், வார்டு கழக நிர்வாகிகள் வடிவேல்,வன்னிய நம்பி, விநாயக சுப்பிரமணியம், மோகன், முத்துக்குமார், முத்துக்குமார், சரவணன், இருதயராஜ், நடராஜ், சுரேஷ், ரமேஷ் கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஒசூர் மாநகராட்சி வார்டு 35-ல் வி.ஓ.சி நகர் பகுதியில் ரூபாய் 2 கோடி 50 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு இடத்தை மேயர் எஸ்.ஏ.சத்யா ஆய்வு மேற்கொண்டார்
Add Comment