அதிமுக கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொற்று கொடுத்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்து கழகத் துணைப் பொதுச் செயலாளராக தன்னை நியமித்தமைக்கு கே.பி.முனுசாமி எம்எல்ஏ நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் TM.தமிழ்செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.ஆர்.சி.தங்கமுத்து, கேபிஎம் உதவியாளர் பழனிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு கழகத் துணைப் பொதுச் செயலாளராக தன்னை நியமித்தமைக்கு கே.பி.முனுசாமி எம்எல்ஏ நன்றி தெரிவித்தார்
Add Comment