Home » ஒசூர் மாநகரில் பகுதி வாரியாக நடைப்பெற்ற அதிமுக செயல்வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டத்தில் பி.பாலகிருஷ்ணரெட்டி ஆலோசனை வழங்கினார்

ஒசூர் மாநகரில் பகுதி வாரியாக நடைப்பெற்ற அதிமுக செயல்வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டத்தில் பி.பாலகிருஷ்ணரெட்டி ஆலோசனை வழங்கினார்

by Poovizhi R
0 comment

ஒசூர் மாநகரில் பகுதி வாரியாக நடைப்பெற்ற அதிமுகவின் செயல்வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரில் பகுதி வாரியாக அதிமுகவின் செயல்வீரர் வீராங்கனைகள் கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் நடைப்பெற்றதுஒசூர் மேற்கு பகுதி அதிமுக சார்பில் முனீஸ்வர்நகரில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான மஞ்சுநாத் தலைமை வகித்தார்பாகலூர் அட்கோ பகுதியில் வடக்கு பகுதி சார்பில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு மாநகர நகரமைப்புக்குழு தலைவரும், பகுதி செயலாளருமான அசோகா தலைமை வகித்தார்கிழக்கு பகுதி சார்பில் தேர்ப்பேட்டையில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ராஜா என்கிற ராஜீ தலைமை வகித்தார்ஆலோசனை கூட்டங்களில் முன்னாள் அமைச்சரும்,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் பங்கேற்று அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைகளை வழங்கி திட்டங்களை வகுத்து தந்தார் உடன் எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், நாராயண ரெட்டி,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகி வெங்கடாசலம், கந்தப்பன்,வட்ட கழக செயலாளர்கள் குபேரன் என்கின்ற சங்கர், சிவக்குமார்,ரகுமான்,பாபு ஆனந்த், நந்தகுமார், ஹரி பிரசாத்,சீனிவாசன்,ஹரி, பிரசாந்த்,லக்கப்பா,மோகன் ரெட்டி, சீனிவாசன்,சூடப்பா,நட்ராஜ், லோகப்பா, நடராஜன்,சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் முரளி, ரமேஷ், பாலுசாமி முருகன் , என கலந்து கொண்டனர்

You may also like

Add Comment
error: Content is protected !!