கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் திருமுறை பிரச்சாரம் செய்தனர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை பொறுப்பேற்றவர்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி,சிறப்புரையாற்றினார்,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணை தலைவர் சபியுல்லா கண்டன கோஷங்களை எழுப்பினர், உடனிஇருந்தவர்கள்கெலமங்கலம் நகரத் தலைவர் சபீர், துணை தலைவர் மௌலா, மற்றும் செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர் இம்ரான், ஹமித், மற்றும் கட்சி நிர்வாகிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Add Comment