Home » தருமபுரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தருமபுரி மற்றும் மொரப்பூர் ஒன்றியங்களில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்

தருமபுரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தருமபுரி மற்றும் மொரப்பூர் ஒன்றியங்களில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்

by Poovizhi R
0 comment

தருமபுரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தருமபுரி மற்றும் மொரப்பூர் ஒன்றியங்களில் புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டது இந்த நிகழ்வு தருமபுரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் திரு. A.பாஸ்கர் Ex.MLA தலைமையில் நடைபெற்றது திரு. ராஜசேகர் (மொரப்பூர் ஒன்றிய தலைவர் ),திரு. ராஜ்குமார் ,திரு. சபரேசன்,(மொரப்பூர் ஒன்றிய துணைத் தலைவர்கள்),, திருமதி. அஜந்தா (மொரப்பூர் ஒன்றிய செயலாளர் ) ,பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஆகியோர்களுக்கு புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டது தருமபுரி மாவட்ட கிழக்கு தலைவர் திரு. களிர்கண்ணன் மொரப்பூர் கிழக்கு ஒன்றிய தலைவர் திரு. பிரபு ஆகியோர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!