Home » வனத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்ககூடிய தொங்கும் மின்வேலி முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

வனத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்ககூடிய தொங்கும் மின்வேலி முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

by Poovizhi R
0 comment

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பேவுஅள்ளி ஊராட்சி, ஈச்சம்பள்ளத்தில் வனத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்ககூடிய தொங்கும் மின்வேலி முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பேவுஅள்ளி ஊராட்சி, ஈச்சம்பள்ளத்தில் வனத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்ககூடிய தொங்கும் மின்வேலி முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (27.05.2023 பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம். பேவுஅள்ளி ஊராட்சி ஈச்சம்பள்ளத்தில் கடந்த 2022 அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 6 மாதங்களாக யானைகள் காப்பு காட்டில் இருந்து வெளியே வந்து விவசாயிகளின் பயிர்களை சேதம் செய்வதால் சட்டமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் 2.5 கி.மீ சுற்றளவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்ககூடிய தொங்கும் மின்வேலி முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.இந்த ஆய்வின் போது தருமபுரி வன அலுவலர் திரு.கே.வி.அப்பல்ல நாயுடு. இ.வ.ப., வன சரக அலுவலர் திரு.நடராஜன், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சுருளிநாதன். ஊராட்சி மன்ற தலைவர் திரு.பிரகாஷ் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!