கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. நீர்வளத்துறை விருந்தினர் மாளிகை வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து நடத்திய “கோடை மகிழ்ச்சி கொண்டாட்டம்” சிறப்பு முகாம் நிறைவு விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் (26.05.2023) அன்று துவக்கி வைத்து மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். உடன் ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.தி.சினேகா இ.ஆ.ப., ஒசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆர்.சரண்யா இ.ஆ.ப, மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.மணிமேகலை, மாவட்ட அருங்காட்சியக காப்பாச்சியர் திரு.கோவிந்தராஜ், மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து நடத்திய “கோடை மகிழ்ச்சி கொண்டாட்டம்” சிறப்பு முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர்கே.எம்.சரயு அவர்கள் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
previous post
காதலனை பிரிந்த விரக்தியில் காதலி தூக்குபோட்டு தற்கொலை.
Add Comment