கிருஷ்ணகிரி மாவட்டம், அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வளாகத்தில், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பாக பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் இன்று (27.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.எஸ்.பாபு, துணை காவல் கண்காணிப்பாளர் (கிருஷ்ணகிரி) திருமதி.நா.தமிழரசி, கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.எம்.பி.காளியப்பன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பாக பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Add Comment