இன்று 04.09.2021 கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி யில் அறம் விதை அறக்கட்டளை மற்றும் இந்திய அரசு நேரு யுவ கேந்திரா மாற்றம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. எங்களுடன் ஒத்துழைப்பு கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் மதிப்பிற்குறிய திருமதி ராதிகா மேடம் அவர்கள் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது
previous post
திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ரயில்பாதை
Add Comment