Home » கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் PTA சார்பில் ஆசிரியர் தின விழா – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி பங்கேற்பு

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் PTA சார்பில் ஆசிரியர் தின விழா – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி பங்கேற்பு

by Admin
0 comment

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னால் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளினை ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டது.அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின்பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தர்மன்தலமையில் நடைப்பெற்ற இந்த விழாவின் சமுதாயத்தில் சிறந்த முறையில் மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டும்வகையில் நடத்தப்பட்ட இந்த விழாவின்போது பள்ளியில் பணிபுரியும் இருபால் ஆசிரியர்களுக்கு இனிப்பு மற்றுப் நினைவு பரிசுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி மகேஷ்வரி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நவாப் ஆகியோர் வாங்கிப் பாராட்டினார்கள்மேலும் இந்த விழாவினைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளின் வண்ணமிகு கலைநிகழ்சிகளும் நடைப்பெற்றது.இந்த விழாவின்போது பள்ளியின் தலமைஅசிரியர் மகேந்திரன் செயற்குழு உறுப்பினர் அசோக்பாபு,பொருளாளர் கனல் சுப்பிரமணி, செயல்குழு உறுப்பினர்கள், முனீர், திருமலை செல்வன் சரவணன், வேலுமணி, பயாஸ், ரியாஸ்,சித்திக்,அப்புச்செட்டியார்நூர்முகமது,கோபி,வேலு,பழனி, சினிவாசன்உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!