மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு ஆர் .காந்தி அவர்கள்
இன்று 29.12.2021
கிருஷ்ணகிரி நகராட்சி சின்ன ஏரி மேம்படுத்தும் பணிகளையும்
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 10 சாலை பணிகள் என மொத்தம் 5 கோடியே 50 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை
துவக்கி வைத்தார்
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி இஆப அவர்கள் தலைமை வகித்தார்.
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் டி. மதியழகன் எம்எல்ஏ
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜஸ்வி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் நகராட்சி ஆணையர் முருகேசன் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்..