ஓசூர் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்ற S.A.சத்யாEx.MLA. அவர்கள் இன்று முதல் நாளாக மாநகராட்சி அலுவலகம் வந்தார்.
அவர் முதல் பணியாக மார்ச் 18-இல் ஒசூர் தேர்ப்பேட்
டையில் நடைபெறும் ஸ்ரீ சந்திரசூ
டேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவிற்கு
வரும் பக்தர்களுக்கு தேவை
யான வசதிகளை சிறப்பான முறை
யில் மாநகராட்சிப் பணியாளர்கள்
அனைவரும் ஒருங்கிணைந்து
செய்து கொடுக்க வேண்டும்,
4 மாட
வீதிகள் உள்ளிட்ட சாலை வசதிகள்,
தெருவிளக்கு,
தேர் இழுக்கும் நாளில்
ஒவ்வொரு மணி நேரமும் சுகாதாரப்
பணியாளர்கள் செம்மையான முறையில் சுகாதாரப் பணிகளை
மேற்கொள்ள வேண்டும். தேர்த்திரு
விழாவில் சுவாமியை தரிசனம்
செய்ய வரும் பக்தர்களுக்கு குடிநீர்
வசதி, சுகாதார வசதி, சாலை வசதியை ஏற்பாடு செய்ய வேண்டும்
என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் அறிவுரை வழங்கினார்
ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் தேர் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து கொடுக்கவேண்டும்- மேயர் எஸ்.ஏ.சத்யா
Add Comment