Home » பருகூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணிகள் திட்ட சிறப்பு முகாம்!நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்!!

பருகூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணிகள் திட்ட சிறப்பு முகாம்!நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்!!

by Babukanth V
0 comment

இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணிகள் திட்ட சிறப்பு முகாம் திட்ட அலுவவரும் பள்ளியின் வரலாறு பாடத்தின் முதுகலை ஆசிரியர் வேலு தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு & பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சக்தி மனோகரன் அவர்கள் கலந்துகொண்டு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்பேசுகையில் அரசு இணங்க பிளாஸ்டிக்கை அவரே ஒழிக்க வேண்டும் எந்த வகையிலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த கூடாது என்று உறுதிமொழி எடுக்க செய்தார் மேலும் நுகர்வோர் அமைப்பு சார்பாக நடைபெற்ற கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சிறப்பு சான்றிதழ் மற்றும் அரசின் கையேடு அணைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது இந்தநிலையில் நுகர்வோர் அமைப்பை சேர்ந்த கருணாகரன்,ராமு, சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர் முடிவில் மாணவர் சந்துரு நன்றி கூறினார்

You may also like

Add Comment
error: Content is protected !!