பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கந்திகுப்பம் குரும்பர் தெருவில் இருந்து செல்லும் உபரி நீரை அச்சமங்கலம் ஏரிக்கு கொண்டு செல்ல
கால்வாயை தூர் வார பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன் எம்எல்ஏ அவர்கள் ரூ.50,000 நிதியுதவி வழங்கினார். பர்கூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அறிஞர் அச்சமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் மற்றும் கழக மூத்த முன்னோடிகள், கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பர்கூர் எம்எல்ஏ தே.மதியழகன் கந்திகுப்பம் – அச்சமங்கலம் கால்வாய் தூர்வார ரூ.50,000 நிதியுதவி
Add Comment