Home » ஓலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்து உடனடியாக தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்..

ஓலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்து உடனடியாக தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்..

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் ஓலைப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கிராம சபா கூடத்தில் அளித்த புகாரின் பெயரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் அறிவுருபடிதலின் படி இன்று ( 06.10.2022 ) ஓலைப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை நேரில் சென்று ஆய்வு செய்து தேவையான அடிப்படை வசதிகளை கூடிய விரைவில் செய்துதருவதாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான .D.மதியழகன்.,MLA வாக்குறிதி அளித்தார். உடன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் .த.அ. நாகராஜ் , துணை செயலாளர்கள் சந்திரன், பி.கே.கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் வி.செந்தில், போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் வி.சாந்தமூர்த்தி, மத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.கே.நரசிம்மன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.டி.வெங்கடேசன் , ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கு.வசந்தரசு , மாவட்ட கவுன்சிலர்கள்.சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள், கவுன்சிலர் , வார்டு உறுபினர்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள், கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!