Home » கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்களை திமுக மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்களை திமுக மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

by Poovizhi R
0 comment

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைகிணங்க கிருஷ்ணகிரி, பர்கூர் மற்றும் ஊத்தங்கரை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கோடை வெப்பம் தணிக்கும் வகையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள், இளநீர் ஆகியவற்றை வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் TA.நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் B.K.கோவிந்தசாமி, திருமதி.சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் ரகுமான் ஷரீஃப், திருமதி.சித்ரா சந்திரசேகர், நகர செயலாளர் SK.நவாப் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!