Home » வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கிடூ வழங்கிட கோரி தருமபுரி பாமக சார்பாக தருமபுரி அஞ்சல் அலுவலகத்தில் இருந்து தபால்கள் அனுப்பப்பட்டது

வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கிடூ வழங்கிட கோரி தருமபுரி பாமக சார்பாக தருமபுரி அஞ்சல் அலுவலகத்தில் இருந்து தபால்கள் அனுப்பப்பட்டது

by Babukanth V
0 comment

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆணைக்கிணங்க வன்னியர்களுக்கு 10.5% உள்ள ஒதுக்கிட வழங்கிட கோரி
தமிழக முதல்வர் ஸ்டாலின்
அவர்களுக்கும்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய
தலைவர் நீதியரசர் வீ. பாரதிதாசன் அவர்களுக்கும் தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் உள்ள தபால் பெட்டியில் தபால்கள் அனுப்பும் நிகழ்வு பாட்டாளி இளைஞர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் முனைவர் தகடூர் தமிழன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பென்னாகரம் தொகுதி அமைப்பாளர் சுதாகிருஷ்ணன், அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் கார்த்திக்கேயன் , மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாற்று சமுதாயத்தினை சார்ந்தவர்கள் உடன் இருந்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!