ஓசூர் அருகே உள்ள ஆனேக்கல் கர்நாடக மாநிலம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ள உல்லல்லி சீனிவாசன் பாஜக சின்னத்தில் போட்டியிட்டுள்ளார் இவர்களை ஆதரித்து தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பாஜக வேட்பாளர் உல்லல்லி சீனிவாசன் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர்.அப்பொழுது உடன் இருந்தவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் M. நாகராஜ் அவர்கள் தலைமையில் ஓசூர் பகுதியில் இருந்து 300க்கு மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் சென்று மத்திய அரசு திட்டங்களைப் பற்றி பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி, பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்கு சேகரித்தனர். அப்பொழுதுஉடன் இருந்தவர்கள் மாவட்ட பொருளாளர் கர்னூர் சினிவாஸ், மாவட்ட மகளீர் அணி தலைவி மஞ்சுளா, மற்றும் மாவட்ட ஒன்றிய மாநகர பேரூர் நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் உடனிருந்து வாக்கு சேகரித்தனர்.
ஓசூர் அருகே உள்ள ஆனேக்கல் கர்நாடக மாநிலம் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ள உல்லல்லி சீனிவாசன் அவர்களுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்.
Add Comment