Home » போச்சம்பள்ளி அருகே ஸ்ரீதேவி பூதேவி சிற்பங்களை இன்று காலை 9.30 மணி அளவில் தமிழக முதல்வரின் துணைவியார் திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போச்சம்பள்ளி அருகே ஸ்ரீதேவி பூதேவி சிற்பங்களை இன்று காலை 9.30 மணி அளவில் தமிழக முதல்வரின் துணைவியார் திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோயில் அருகே சந்தூர் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் குமார் குடும்பத்தினரால், *ஸ்ரீ அனந்த பெருமாள் கோயில்* நிறுவப்பட்டு வருகிறது. இக்கோயிலில் ஏற்கனவே *ஆனந்த பெருமாள் சுவாமி* சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், சென்னை பத்மஸ்ரீ பெருமாள் ஸ்தபதியின் சிற்பக்கூடத்தில் இருந்து *ஸ்ரீதேவி பூதேவி* சிற்பங்களை இன்று காலை 9.30 மணி அளவில் *திருமதி துர்காஸ்டாலின்* அவர்களால், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று மாலை(4.00 மணி அளவில்) சந்தூர், ஜம்புகுட்டப்பட்டி கிராம மக்கள் சுவாமி சிலைகளை வரவேற்று, கோயிலில் ஜல வாசம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

You may also like

Add Comment
error: Content is protected !!