கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஊராட்சி ஒன்றியம் சேவகானப்பள்ளி ஊராட்சி #சொக்கார்சனபப்பள்ளி கிராமத்தில் பள்ளி ஆண்டு விழா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 23.23 இலட்சம் மதிப்பில் புதிதாக இரண்டு வகுப்பறை தொடக்கப்பள்ளி கட்டிடத்தை துவக்கி மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA வைத்தார்.உடன் மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யாEx.MLA, துணை மேயர் ஆனந்தய்யா, ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், துணை தலைவர், நாகராஜ், பெலத்தூர் ரமேஷ், முனிராஜ், சேகர், அமர்நாராயணன், அரசு அதிகாரிகள், ஊர்கவுண்டர், மாணவர்கள், கழக தோழர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சேவகானப்பள்ளி ஊராட்சி தொடக்கபள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடத்தை மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் MLA வைத்தார் துவக்கி வைத்தார்.
Add Comment