Home » தெளலதாபாத் நகராட்சி உருது பள்ளிக்கூடம் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டபடும் என நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தெரிவித்துள்ளார்.

தெளலதாபாத் நகராட்சி உருது பள்ளிக்கூடம் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டபடும் என நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தெரிவித்துள்ளார்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் தே .மதியழகன் எம்எல்ஏ அவர்களின் அறிவுறுத்தலின் படி கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட தௌலதாபாத் உருது பள்ளிக்கூடம் ரூ.40 இலட்சம்மதிப்பீட்டில் கட்டப்படும்என கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் திருமதி.பி.பரிதா நவாப் அவர்கள் உறுதி அளித்தார்.உடன் 25வது நகரமன்ற உறுப்பினர் மத்தின், 27வது நகரமன்ற உறுப்பினர் பிர்தோஸ் கான்,தௌலதாபாத் சுன்னத் ஜமாத் கமிட்டி செயலாளர் அஸ்லாம், பொருளாளர் சனாவுல்லா, உ.ப. தலைவர் முபாரக், இணை செயலாளர் பைரோஸ் (எ) மின்னல், துணை செயலாளர் பாபுலால் மற்றும் ஜமாத் கமிட்டி உறுப்பினர்கள் இருந்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!