25 ஆண்டு கால சேவையை பாராட்டி SEEDS தொண்டு நிறுவன இயக்குனருக்கு Service Excellency Award விருது வழங்கி கௌரவிப்பு.தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சரவணன் அவர்கனின் 25 ஆண்டுகால சமூக சேவையை பாராட்டி NDSO-எண்ணங்களின் சங்கமத்தின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தா அரங்கத்தில் 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை காலை Service Excellence Award என்ற விருதினை அண்மையில் ஜனாதிபதியிடம் பத்மஸ்ரீ விருது பெற்ற பத்மஸ்ரீ பாலம் கல்யாணசுந்தரம் அவர்களிடம் சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சரவணன் அவர்களின் சார்பில் அவரது மகன் மருத்துவர் ஹரி பிரசாத் சௌரத் பெற்றுக் கொண்டார். மேலும் இந்த நிகழ்வில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாலம் கல்யாண சுந்தரம் அவர்களுக்கு தருமபுரி மாவட்ட NDSO ன் சார்பாக பிறைசூடன் “தகடூர் நெல்லிக்கனி” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .
25 ஆண்டு கால சேவையை பாராட்டி SEEDS தொண்டு நிறுவன இயக்குனருக்கு Service Excellency Award விருது வழங்கி கௌரவிப்பு.
Add Comment