Home » பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஓசூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம்.நாகராஜ் கண்டன உரையாற்றினார்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஓசூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம்.நாகராஜ் கண்டன உரையாற்றினார்

by Poovizhi R
0 comment

பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்,கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் மாநகரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி பொருளாளர் PPGD.சங்கர் அவர்களின் படுகொலையை கண்டித்தும் பாஜக நிர்வாகிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் ஓசூர் இராம் நகரில் பட்டியல் அணி தலைவர் M.திம்மராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் M.நாகராஜ் Ex.MC மாவட்ட பொருளாளர் A.ஸ்ரீநிவாசன் மாநில பட்டியல் அணி துணை தலைவர் கஸ்தூரி மாநில பொதுக்குழு உறுப்பினர் போத்திராஜு, இந்திராணி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி மஞ்சுளா, மாவட்ட பட்டியல் அணி பார்வையாளர் ஆனந்த் மாவட்ட நிர்வாகிகள் மனோகர் முருகன் ஸ்ரீனிவாச ரெட்டி ராஜன்னா பிரவீன் ராஜசேகர் பார்த்திபன் மற்றும் மாநகர தலைவர்கள் ரமேஷ் மணிகண்டன் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!