ஓசூர் மாநகராட்சியில் உயிரிழந்த தூய்மை பணி மேற்பார்வையாளரின் மகளுக்கு கருணை அடிப்படையில் பணியாணை வழங்கிய மாநகர மேயர்கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சியில் தூய்பணியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முரளி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி உயிரிழந்தநிலையில் அவரது மகள் M.சூர்யா என்பவருக்கு கருணை அடிப்படையில், காலியாக இருந்த இளநிலை உதவியாளர் பதவிக்கு பணிஆணையினை ஓசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்..அப்போது ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மண்டலத் தலைவர் ரவி, பணி நியமனக்குழு தலைவர் வெங்கடேஷ் மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜ், சீனிவாசலூ, மாதேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்
ஓசூர் மாநகராட்சியில் உயிரிழந்த தூய்மை பணி மேற்பார்வையாளரின் மகளுக்கு கருணை அடிப்படையில் பணி! மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா வழங்கினார்.
previous post
திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகளுக்கான நேர்காணல்
Add Comment