திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் சீரிய முயற்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அறிஞர் அவர்கள் புதிய உறுபினர்களை சேர்த்ததை மாவட்ட அவைத் தலைவர் T.A.நாகராஜ் அவர்களிடம் ஒப்படைத்தார். பர்கூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் DM.அரியப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் J.K.கிருபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், மற்றும் அருண் சீதாராமன் சாமுடி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
பர்கூர் தெற்கு ஒன்றிய திமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ஒன்றிய செயலாளர் அறிஞர் பொறுப்பாளர்களிடம் வழங்கினார்
previous post
*அறிஞர் அண்ணா கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப விழா* .
Add Comment