Home » விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 26.05.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 26.05.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 26.05.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தகவல்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26.05.2023 வெள்ளிக்கிழமைஅன்று காலை 10.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.மேற்கண்ட கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டுமேலும் இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும்விவசாயிகள் கோவிட் -19 வழிகாட்டுதலை தவறாது கடைபிடிக்கதங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

You may also like

Add Comment
error: Content is protected !!