Home » ஸ்பார்க் மிண்டா நிறுவனம் மற்றும் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம்..

ஸ்பார்க் மிண்டா நிறுவனம் மற்றும் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம்..

by Poovizhi R
0 comment

ஸ்பார்க் மிண்டா நிறுவனம் மற்றும் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம்..ஸ்பார்க் மிண்டா நிறுவனம் மற்றும் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல், எலகட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.. இம்முகாமில் பல மாணவர்கள் ஆர்வமாக நேர்முக தேர்வில் கலந்து கொண்டு 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வாகினர். தேர்வான மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கல்லுரி முதல்வர் முனைவர் மரியாதைக்குரிய P. இராஜ ரத்தினம் அவர்கள் தெரிவித்தார் கல்லுரியின் மின்னியல் துறை தலைவர் K. பாலாஜி பிரகாஷ் அவர்கள் நிறுவன ஹெச்ஆர் மேனேஜர் தீபீகா அவர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கு நன்றி கூறினார் மேலும் துறை தலைவர்கள் புவியரசு, நாகராஜன், திவாகர் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்..

You may also like

Add Comment
error: Content is protected !!