ஜல்லிகட்டு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு காவேரிப்பட்டினம் நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஜல்லிக்கட்டு மாடுகளை ஊர்வலமாக அழைத்து சென்று நகர கழகச் செயலாளர் ஜே கே எஸ் பாபு அவர்களின் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் பிவிஎஸ். மணி விஜயன், ஜேகேஎஸ் சாஜித், மற்றும் திருமலை ஜுவல்லர்ஸ் சின்ராஜ் மற்றும் சக்தி, பசுபதி,முரளி, ஸ்ரீதர், கருணாநிதி, கார்த்திகேயன், மாதவன், நயாஸ் பாஷா, நௌமான், சந்தோஷ், பிரவீன், அப்பாச்சி, சக்தி, நாயக்கர் சதீஷ் மற்றும் கழகத்தின் தோழர்கள் கலந்து கொண்டனர்
ஜல்லிகட்டு சம்மந்தமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று காவேரிபட்டிணத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்
Add Comment