Home » முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சராயு உள்ளிட்ட புதிய மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சராயு உள்ளிட்ட புதிய மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்

by Poovizhi R
0 comment

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.5.2023) தலைமைச் செயலகத்தில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஜெ. ஆனி மேரி ஸ்வர்னா, இ.ஆ.ப, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஐ.எஸ். மெர்சி ரம்யா, இ.ஆ.ப.பு, நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ். உமா. இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஏ.கே. கமல் கிஷோர், இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எம்.எஸ். சங்கீதா, இ.ஆ.ட சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பி. விஷ்ணு சந்திரன். இ.ஆ.ப., திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு டி. கிறிஸ்துராஜ், இ.ஆ.ப, ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ராஜகோபால் சுங்கரா, இ.ஆ.ப, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எம்.என். பூங்கொடி, இ.ஆப, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கே.எம். சராயு இஆப ஆகியோருடன் உரையாடினார், உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!