*கோவிலில் சிறப்பு ஆராதனை*வைகாசி அமாவாசை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவிலில் சிறப்பு ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது பின்னர் சிறப்பா அலங்காரத்தில் பக்தர்களுக்கு தர்மபுரி இலக்கம்பட்டி ஸ்ரீ சாலை மாரியம்மன் திருக்கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிரிப்பா அலங்காரத்தில் சாலை மாரியம்மன் பக்தர்கள் காட்சியளித்தனர்.
வைகாசி அமாவாசை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது
Add Comment