Home » கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் அ.இளங்கோ தலைமை தாங்கினார். மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் செல்வகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பூத்கமிட்டி அமைப்பது, புதிய கிளைகள் உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சமுச பாலகிருஷ்ணன், வன்னியர் சங்க சோமசுந்தரம், அருள், தியாகராஜநாயுடு, மாதப்பன், செ.மோகன்ராம், திம்மராயன், நந்தகுமார்,ரமேஷ், வேல், ஜெகதீசன், ராமசாமி, செல்வகுமார்,சக்திவேல் உள்ளிட்ட மாநில,மாவட்ட,ஒன்றிய பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!