கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் மாநகரம் தெற்குபகுதி புதிய கழக உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் ஒசூர் மாநகர் 35-வது வார்டு வா.ஊ.சி.நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட துணைசெயலாளரும் வேப்பனஹள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.முருகன் அவர்கள் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜா ஒசூர்மாநகர துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஒசூர்வடக்கு பகுதி கழக செயலாளரும் ஒசூர் மாநகர மாமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் மாவட்ட பிரதிநிதி மாதேஷ் ஒசூர்தெற்கு பகுதி துணை செயலாளரும் 35வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி தேவிமாதேஷ்,மற்றும் தெற்குபகுதி துணை செயலாளர் G.சங்கரநாராயணன்தெற்கு பகுதி பிரதிநிதிகள் நரேஷ்குமார் குணசேகரன் மாணிக்கம் ஜோசப் மற்றும் தெற்குபகுதி உட்பட வட்ட செயலாளர்கள் வட்ட பிரதிநிதிகள் வட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இளைஞரணி மோகன் 40வது வார்டு செயலாளர் ராஜராஜன் மற்றும் செல்வம் சாந்த சீலன் மற்றும் கழக முன்னோடிகள் கலந்துகொண்டனர்.. இதில் மாவட்ட துணை செயலாளர் பி.முருகன் EX.MLA அவர்கள் பேசுகையில் புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைவில் முடித்து தருமாறு அனைவரையும் கேட்டுகொண்டார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் மாநகரம் தெற்கு பகுதி திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் 35-வது வார்டில் நடைபெற்றது.
previous post
தளவாய் அள்ளியில் சூதாடிய 5 பேர் கைது.
Add Comment