ஊத்தங்கரையில் புதிய டி.எஸ்.பி. பொறுப்பேற்பு ஊத்தங்கரை, மே. 23–ஊத்தங்கரை புதிய போலீஸ் டி.எஸ்.பி.,யாக, விழுப்புரத்தில் இருந்து வந்த, பார்த்திபன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஊத்தங்கரை உட்கோட்டத்திற்க்கு உட்பட்ட ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி,சாமல்பட்டி, மத்தூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட போலீசார், நேரில் சென்று சந்தித்தனர்.
ஊத்தங்கரையில் புதிய டி.எஸ்.பி.பொறுப்பேற்பு.
previous post
நேற்று இரவு ஓசூரில் மழை.
Add Comment