Home » ரூ.2.50 இலட்சம் மதிப்பில் காரிமங்கலம் ஒன்றிய ஏ.முருக்கம்பட்டி ஊராட்சி 20-வது வார்டில் ஆள்துளை கிணறு

ரூ.2.50 இலட்சம் மதிப்பில் காரிமங்கலம் ஒன்றிய ஏ.முருக்கம்பட்டி ஊராட்சி 20-வது வார்டில் ஆள்துளை கிணறு

by Poovizhi R
0 comment

காரிமங்கலம் ஒன்றியம் ஏ.முருக்கம்பட்டி ஊராட்சி 20வது வார்டில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல் தலைமையில் தொடங்கப்பட்டது. 15வது மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள் கிருஷ்ணன் மாதப்பன் முனியப்பன் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!