Home » ஒசூர் ஒன்றியம் பேகேபள்ளியில் சிமெண்ட் சாலை,கழிவுநீர் கால்வாய் அமைக்க சேர்மன் சசி வெங்கடசாமி பூமி பூஜை

ஒசூர் ஒன்றியம் பேகேபள்ளியில் சிமெண்ட் சாலை,கழிவுநீர் கால்வாய் அமைக்க சேர்மன் சசி வெங்கடசாமி பூமி பூஜை

by Poovizhi R
0 comment

ஒசூர் அருகே சிமெண்ட் சாலை,கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு சேர்மன் சசி வெங்கடசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஒன்றியத்திற்குட்பட்ட பேகேப்பள்ளி கிராமத்தில், பொதுமக்களின் நீண்டநாட்கள் கோரிக்கையை ஏற்று5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுஒசூர், அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர் முரளி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஒசூர் ஒன்றியக்குழு தலைவர் திருமதி சசி வெங்கடசாமி அவர்கள் பங்கேற்று மக்கள் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்அப்போது ஊராட்சி மன்ற தலைவர் அருண், ஒன்றிய துணை சேர்மன் நாராயண சாமி ஊராட்சி மன்ற தலைவர் சைத்ரா அருண்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்

You may also like

Add Comment
error: Content is protected !!