Home » தெருநாய்களால் கோழி ஆடு மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சூளகிரி ஒன்றிய அத்திமுகம் கிராம மக்கள் வேதனை

தெருநாய்களால் கோழி ஆடு மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சூளகிரி ஒன்றிய அத்திமுகம் கிராம மக்கள் வேதனை

by Poovizhi R
0 comment

சூளகிரி ஒன்றியம் அத்திமுகம் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகிறது.நேற்று மருந்தகம் கடையில் நுழைந்து ஒருவரை கடித்துவிட்டு பின்னர் பன்சர் கடையில் நுழைந்து ஒரே நபரை மூன்று நாய் கடித்துள்ளது. நேற்று மட்டும் 5 பேரை நாய்கள் கடித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெண்கள் ,குழந்தைகள் வெளியே நடமாட முடியாமல் தவிக்கின்றனர். கடந்ந வாரம் 3 ஆடுகளை கடித்த தெருநாய்கள் இதுவரை 100 க்கும் மேற்பட்ட நாட்டி கோழிகளை கடித்து தின்றுள்ளது.இதனை சம்மந்தபட்ட அதிகரிகள் உடனடியாக நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!