Home » அமைச்சர் ஆர்.காந்தி அவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் புத்தகம் பரிசளித்தார்

அமைச்சர் ஆர்.காந்தி அவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் புத்தகம் பரிசளித்தார்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரிக்கு இன்று (24.05.2023) வருகை புரிந்த, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் புத்தகம் வழங்கி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தே.மதியழகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!