Home » ஓசூர் தலைமை சித்தா மருத்துவமனை பிரிவு மற்றும் ஓசூர் மக்கள் சங்கம் இணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்தியது

ஓசூர் தலைமை சித்தா மருத்துவமனை பிரிவு மற்றும் ஓசூர் மக்கள் சங்கம் இணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்தியது

by Admin
0 comment

தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக ஓசூர் தலைமை மருத்துவமனை சித்தா பிரிவு மற்றும் ஓசூர் மக்கள் சங்கம் சார்பில் இன்று 04/09/2021 ராமநாயக்கன் ஏரி கரையில் அமைந்துள்ள பூங்காவில் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர்.பூபதி அவர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மூலிகைத் தாவரக் கன்றுகளும் மற்றும் கபசுர குடிநீர், நிலவேம்புக் குடிநீர் பொது மக்களுக்கு வழங்கினார். ஓசூர் தலைமை மருத்துவமனை சித்தா பிரிவு மருத்துவர் டாக்டர்.சௌமியா அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இந்நிகழ்ச்சியில் ஓசூர் மக்கள் சங்கம் நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

You may also like

Add Comment
error: Content is protected !!