Home » கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் 50 க்கும் மேற்பட்டோர் திமுக வில் இணைந்தனர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் 50 க்கும் மேற்பட்டோர் திமுக வில் இணைந்தனர்

by Admin
0 comment

தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பேரூர் திமுக செயலாளர் சீனிவாசன் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பேளகொண்டப்பள்ளியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ்MLA முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கொண்டனர். இதில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஸ்ரீதர், துணை செயலாளர் சக்திவேல் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!