25.9.2021இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் கருவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சியின் N.G.O.அமைப்பின் நிர்வாகி வேணுகோபால் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் S.A.முரளிதரன் மற்றும் தளி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் A.அப்துர் ரஹ்மான் , R.ஷபியுல்லா, சுஹேபுத்தின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் கருவிகளை வழங்கினர்.
தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் மாற்றுதிறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது
Add Comment