அஇஅதிமுக இடைகால பொது செயலாளராக எடப்பாடி பழனி சாமி கடந்த வாரம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் துணை பொதுச்செயலாளராக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சார்ந்த வேப்பனப்பள்ளி சட்ட மன்ற உறுப்பினரான கே.பி.முனுசாமி நியமனம் செய்யப்பட்டார். இந்திலையில் கே.பி.முனுசாமி அவர்களுக்கு முன்னாள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினரகள்,மாவட்ட,நகர,ஒன்றிய,கிளை நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்
கே.பி.முனுசாமி,MLA அவர்களுக்கு முன்னாள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினரகள் ,நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து
Add Comment