Home » கம்பைநல்லூர் அருகே டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற சங்கத்தின் சார்பாக தூய்மை பணி

கம்பைநல்லூர் அருகே டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற சங்கத்தின் சார்பாக தூய்மை பணி

by Poovizhi R
0 comment

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்துஈச்சம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஈ.அக்ரஹாரம் கிராமத்தில் இயங்கு வரும் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற சங்கத்தின் சார்பாக “நமது கிராமத்தின் அடையாளங்களை பாதுகாப்போம்” என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கே ஈச்சம்பாடி,மல்லமாபுரம் இடையில் இருக்கும் ஆற்றுப் பாலத்தை கிராமத்தில் இருக்கும்இளைஞர்கள், மற்றும் பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு மழைக்காலங்களில் பாலத்தின் மேற்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கும் இதனால் பாலம் சேதம் அடைவதை தடுக்க ஆற்றுப் பாலங்களில்அடைப்பு ஏற்பட்டிருக்கும் துளைகளை சரி செய்யப்பட்டது,பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பாட்டிலை ,அதை அப்புறவப்படுத்தி தூய்மை பணியை மேற்கொள்ளப்பட்டது இந்தப் பணியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் மன்ற உறுப்பினர்கள் மு.சுரேஷ் (சமூக ஆர்வலர்), நா. சின்னமணி ,Rk.தருண்,மற்றும் ஈ அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு தூய்மை பணியைசெய்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!