Home » பௌர்ணமி முன்னிட்டு தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி இளைஞர்கள் நடத்தும் அன்னதான வழங்கும் நிகழ்ச்சி.

பௌர்ணமி முன்னிட்டு தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி இளைஞர்கள் நடத்தும் அன்னதான வழங்கும் நிகழ்ச்சி.

by Poovizhi R
0 comment

பௌர்ணமி முன்னிட்டு தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி இளைஞர்கள் நடத்தும் அன்னதான வழங்கும் நிகழ்ச்சி இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் திருக்கோவிலில் பௌர்ணமி முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஊர் நிர்வாகி சாமிநாதன் , நம்பர் மணி, தர்மபுரி மக்கள் செய்தி குழு M வெங்கடேஷ், செந்தில், ராம், அச்சுதன் பிரவீன் சக்திவேல், வெற்றி, நவீன் குமார், பெரியண்ணன், ராஜீவ் காந்தி,மற்றும் ஊர் நிர்வாகிகள் இலக்கியம்பட்டி இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

You may also like

Add Comment
error: Content is protected !!